JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், ஏப்ரல் 22, 2014

துர்கையின் அருள் பெற்றவராம் திருமதி ராஜராஜேஸ்வரி


துர்கையின் அருள் பெற்றவராம்
திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் இன்று தனது வலையில்

 வெளியிட்டு இருந்த கனக துர்கா அஷ்டகத்தை நான் வடமொழி துர்க்கா அஷ்டகத்தின் பாடல் பின் அணியில் பாட முயற்சித்திருக்கிறேன்.

அழகான இறை உருவங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி, நம்மை நம் மண்ணின் ஒவ்வொரு கோவில் சந்நிதானத்துக்கும் உள்ளே கொண்டு வந்து

நமக்கு எல்லாம் இறைவன் இறைவி அருளை பெற்றுத் தரும் திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்களின் ஆன்மீகத் தொண்டு சொற்களுக்கு அப்பால் ஆனது.

அதுவும் அந்த இறைவி துர்க்கையே தந்த வரமென சொல்வோம்.

முதலிலே துர்க்கா அஷ்டகம் வடமொழியில் ஒரு நிமிடம் வரும். பிறகு தமிழில் நான் பாடுகிறேன்.

சொற்குற்றம், ஸ்ருதிக் குற்றம், பொருத்தருள்க.