JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

புதன், ஜனவரி 08, 2014

இன்று யாம் வந்தோம் .அப்படின்னு முடியுது இந்த பாசுரம். எதுக்காக

இது புதன் கோலம்.

அப்படின்னா திங்கள் கோலம், செவ்வாய் கோலம் அப்படின்னு எல்லாம் இருக்கா?

குறுக்கே கேள்வி கேட்க கூடாது. சொன்னா சரி அப்படின்னு சொல்லணும்.

சரி.

இன்னிக்கு எத்தனையாவது பாசுரம் ?

சரி.

என்ன சரி ?

நீ தானே என்ன சொன்னாலும் சரி அப்படின்னு சொல்லணும் சொல்லிருக்க..

ராகவா..

இது மார்கழி மாசம். ஒண்னு நாராயணா இல்ல கோவிந்தா சொல்லணும்.
Courtesy: www.thanjavur14.blogspot.com

சரி. இன்னிக்கு 24 வது பாசுரம் இல்லையா ?

முதல்லே பாட்டை போடுங்க...  வந்த எல்லோரும் முதலிலே மேடம் ஷைலஜா அவங்க வலைக்கு சென்று அவங்க எழுதியிருக்கும் இந்த அழகான பாசுரத்துக்கான  பொருளை படித்து வருவோமா

வாருங்கள். நாம் அங்கே போவோம். 

இன்று யாம் வந்தோம் .அப்படின்னு முடியுது இந்த பாசுரம்.
எதுக்காக ?

நீ முதல்லே காபியை போடு.

இன்னிக்கு திருமதி விஜயலட்சுமி இராமச்சந்திரன் அவர்கள் நம்ம அகத்துளே வந்து நாலு பாசுரம் பாடப்போறாங்க.



இந்த பாசுரத்திலே சொல்லப்பட்ட அத்தனை இதிகாச புரானங்களுக்கான விளக்கமும் அழகான படங்களும் எங்கள் வலை நண்பர்
                கோவர்த்தனம் கொற்றக்குடை என்ற தலைப்பிலே
       மேடம் ராஜராஜேஸ்வரி  அவர்கள் வலையிலே 

சும்மா சொல்லல்லே.. அங்கே ஒரு தரம் போயிட்டு அதுலே என்ன சொல்லி இருக்கு அப்படின்னு படிச்சுட்டு வாங்க. ஜன்ம சாபல்யம்.

கண்ணதாசன் பாடலும் உறையும் இப்போ.


உரை , இடையினம். நீங்க வல்லினம் உச்சரிக்கறேள்.


சரி சரி.  இன்னிக்கு உரை யை விட இன்னொன்னு முக்கியம்.

Madam ராஜி அப்படின்னு பதிவர் மா நாட்டுக்கு பங்களூர் லேந்து வந்தவங்க.

அவங்க இன்னிக்கு பஜனை முடிந்த உடன் வந்தவர்களுக்கு வினியோகம் செய்ய
1000 மசாலா வடை அனுப்பி இருக்காங்க.

அடே !!  1000 வடையா !!
நம்ம என்ன அனுமாருக்கு வடை மாலையா சாத்தப்போறோம்.
நன்றி: ராஜி .(பெங்களூர் வலைப்பதிவர்.)

இருந்தாலும் இந்த வடையை பார்த்தாலே ஆளுக்கு 5 , 10 சாப்பிடுவாங்க. அந்த மாங்காய் தொக்கு நல்லா இருக்குமா ? இல்ல ஆச்சி மசாலா செய்யற கொத்தமல்லி தொக்கு சூட் ஆகுமா ?

முதலிலே வருகை தந்த விருந்தினரை உபசரிப்போம்.
+Dindigul Dhanabalan
+Balu Sriram +kg gouthaman +S. P. Raghunathan +
+Venkatasubramanian Ramamurthy
+Venkataraman Nagarajan

+Rajeswari Jaghamani

எல்லோரும் மேடம் ராஜிக்கு  தேங்க்ஸ் சொல்லுவோம்.

சூடா ஒரு காபி இந்தாங்க.

காபி சாபிட்டு கிட்டே ஆண்டாள் கோவிலே தர்சனம் பாருங்க.




YOU ARE BLESSED. 

அண்ட் தட் இஸ் த ரீசன் 
யூ  ஆர் ஹியர் டுடே.