JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

Namami VignEswara Paadha Pankajam.

திருமதி அம்பாள் அடியாள் இயற்றிய அருமையான பாடல் இது.
தும்பிக்கையான் துணை இருக்க துயர்கள் யாவும் மறையட்டும்.
அவர்கள் வலைப் பதிவுக்கு சென்று முழுப் பாடலையும் கேட்டு மகிழுங்கள்.















Ganesa Pancharathnam by M.S.






natyam.

vinayaka chathurthi அன்று சுப்பு தாத்தா என்ன செய்தார் ?
vinayakar poojai செய்வார்.

அறிந்து கொள்ள காலை 9 மணிக்கு மேல் 10 30 மணிக்குள்
சுப்பு தாத்தா வின் இன்னொரு வலைக்கு சென்று பாருங்கள்.

இங்கே கிளிக்கினாலும் உங்களை விநாயகன் அங்கே அழைத்து செல்வார்.

நினைவு இருக்கட்டும்.  நாளை காலை 9 மணிக்கு.