JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

வாடியம்மா



வாடியம்மா 

இது மேடம் கவி நயா அவர்களின் கவிதை. அம்மன் புகழ் பாடி ஒவ்வொரு செவ்வாய் அன்றும் தனது ஆன்மீக பதிவான அம்மன் பாட்டு என்னும் வலையில்
இடுகிறார்.

இதுவரை நான் பார்த்தவரை ஒரு ஆயிரம் பாடல்கள் எழுதியிருப்பார். அதில் நான் ஒரு எழுநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளுக்கு நான் மெட்டு போட்டு இருக்கிறேன்.

ஆன்மிகம் பற்றி பதிவுகள் எழுதுவோர் ஆயிரமாயிரம் இருப்பினும்
அம்மன் பாத அடிகளில் தன இதயத்தைப் பதித்து கண்ணீரால் அவற்றை நனைத்துக் கவி பாடும் திறன் கொண்ட அவர் ஈடுபாடு வியக்கத்தக்க ஒன்றாம்.

அதுவும் அவர் போற்றி மகிழும் அன்னையின் கிருபையே.

அவர் வலைக்கு செல்லவும். இன்று மட்டுமல்ல. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையிலும்.