JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, டிசம்பர் 21, 2012

Thiruppavai 6



புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?!
பிள்ளாய்! எழுந்திராய்! பேய் முலை நஞ்சு உண்டுஇந்த
கள்ளச் சகடம் கலக்கழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

 இந்த அழகான பாசுரத்தின் உரை எனது வலை நண்பர் +  திரு குமரன் அவர்கள்  வலையில் இருக்கிறது. அங்கே சென்று அவசியம் படியுங்கள்.