JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, நவம்பர் 20, 2010

அண்ணா மலையாய் அருள்பவனே!




THIRU KARTHIKAI DEEPAM ON 21ST NOVEMBER 2010 
சிவ பெருமான் அருள் வேண்டி, கார்த்திகை தீபத் திருநாளன்று மேடம் கவிநயா ஒரு அழகான பாடல் எழுதியிருக்கிறாகள்.  அதை நான் அந்த சிவ பெருமான் அண்ணாமலையான் அருளால் மத்யமாவதி ராகத்தில் பாடியிருக்கிறேன். 
நீங்களும் பாடுங்கள். அண்ணாமலையான் அருள் பெறுங்கள். 
பாடல் இங்கே இருக்கிறது. கிளிக்குங்கள். 

இதை அவசியம் பாருங்கள்.  அண்ணாமலைக்கு ஆரோஹர