JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

புதன், ஏப்ரல் 07, 2010

" சிந்தையில் நீ ஆட "




 
 இமயத்தில் உறைந்து இனியவன் சிவனுடன் இணைந்து 
அர்த்தனரீச்வரன் அவனில் தானுமொருபக்கம் நின்று 
பனி மழை பெய்யும் மலையில் அருள் மழை தாரையாக 
பொழியும் அவள் கருணையும் ஓர்  காவியமன்றோ

பதிவுலகின் இணையற்ற கவிஞர் கவிநயா அவர்களின் 
" சிந்தையில் நீ ஆட " எனும் கவிதை அதை வழக்கம் போல் சுப்பு தாத்தா
பிருந்தாவன சாரங்க எனும் ராகத்தில் பாட எத்தனிக்கிறார்.

கவிதை நயத்தினைக் காண இப்பதிவின் தலைப்பினைச் சொடுக்கிடுவிர்.