JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், ஏப்ரல் 05, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே...



கவிஞர் தங்கமணி அவர்கள் குன்றத்தூர் சிவபெருமான் மீது ஒரு அற்புதமான
கவிதை எழுதி உள்ளார்கள்.  குன்றத்தூர் அமர்ந்த கோவே என்று துவங்கும் அப்பாடலை
நான் மோகன ராகத்தில் பாட முயற்சித்திருக்கிறேன்.  அப்பாடல் வரிகளைக் காண 
இப்பதிவின் தலைப்பைக் கிளிக்கவும்.