JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், மார்ச் 09, 2010

வாணீ நீ வா நீ



Please click at the title to move on to see the text of the song.
Here, subbu rathinam sings the song in Raag Bowli.



வா வா என்று உனை நான் அழைப்பேன் .
.வரும் வழி விழி வைத்து காத்து இருப்பேன்...
.வாடிய பயிராய் நான் தவிப்பேன் ..
வஞ்சம் இல்லாதொரு வழி வகுப்பாய் ..

பண்ணெடு பாடிடும் வண்டிணமே .
.பை யங் கிளியே சென்று நீ ஒதாய் ...
.நின்னொடு நான் கொண்ட பக்தி யினை ..
நிலை தவறாமல் நீ கூவிடுவாய் ...

. மகரந்த வாசனை உ ன் மேலும்
மரகத மாமணி உமையாளும் .
.மகிழ மனம் போல் பாத மலர் தூவி .
.மங்கை நீ பொங்க நலம் அருள் வாய் ..

. வாணீ நீ வரம் தர நீ வருவாய் .
..மணியாரம் சூட்டி மகிழ் ந்திருப்பாய் .
.மாணிக்க கரும்பின் விழி பாவாய் ..
மாட்சி எல்லாம் தந்து எமை காப்பாய் ..
Lyric by : சித்ரா