JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

புதன், ஜூன் 11, 2008

ஒரு கல்கண்டு தரவா ?

கண்ணனைப்பாடும் கவியினை என்ன சொல்லி பாராட்ட ? ஒரு கல்கண்டு தரவா ? எனக்குத் தெரிந்த ஒரே வழி நானே பாடுவதுதான். அப்பப்பா ! அம்மம்மா !! என்ன சுகம் ! என்ன சுகம் ! என் அம்மா பாடிக் கேட்கணும் போலத்தோன்றுகிறதே ! ம்...அது அடுத்த ஜன்மத்தில் தான் முடியும். PLEASE CLICK AT THE TITLE OF THIS POST TO READ THE LYRIC COMPOSED BY POETESS Ms.KAVINAYA.